பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் ஆளுநர், பிரதமருடன் சந்திப்பு

प्रविष्टि तिथि: 16 JUL 2025 6:56PM by PIB Chennai

குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத், இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“குஜராத் ஆளுநர்  திரு ஆச்சார்யா தேவ்விரத் @ADevvrat, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”  

----

SS/RB/DL


(रिलीज़ आईडी: 2145374) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam