பிரதமர் அலுவலகம்
குஜராத் ஆளுநர், பிரதமருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
16 JUL 2025 6:56PM by PIB Chennai
குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத், இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத் @ADevvrat, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”
----
SS/RB/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2145374)
வருகையாளர் எண்ணிக்கை : 25
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam