பிரதமர் அலுவலகம்
ஜி7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய ஆணையத் தலைவருடன் பிரதமர் கலந்துரையாடல்
Posted On:
18 JUN 2025 3:04PM by PIB Chennai
கனடாவின் கனனாஸ்கிஸில் ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயனுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக இருந்தது. என்று குறிப்பிட்டுள்ளார்.”
***
(Release ID: 2137207)
VJ/SV/KPG/KR
(Release ID: 2137286)
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam