பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் சிக்கிம் ஆளுநர் சந்திப்பு

Posted On: 13 JUN 2025 9:21PM by PIB Chennai

சிக்கிம் ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர், இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

 

இந்த சந்திப்பு பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:

 

"சிக்கிம் ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர் @OmMathur_Raj, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்."

***

(Release ID: 2136275)

AD/RB/DL


(Release ID: 2136285)