பிரதமர் அலுவலகம்
பிரதமரை சத்தீஸ்கர் முதலமைச்சர் சந்தித்தார்
Posted On:
06 JUN 2025 9:19PM by PIB Chennai
சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தேவ் சாய் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது;
"சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தேவ் சாய், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்."
***
(Release ID: 2134710)
AD/TS/PKV/DL
(Release ID: 2134793)