குடியரசுத் தலைவர் செயலகம்
வீரதீரச் செயல்களுக்கான விருதுகளைக் குடியரசுத்தலைவர் வழங்கினார்
Posted On:
22 MAY 2025 7:51PM by PIB Chennai
குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (மே 22, 2025) நடைபெற்ற பாதுகாப்புப் படையினருக்கான வீரதீரச் செயல்களுக்கான விருது வழங்கும் விழா-2025-இன் முதல் கட்ட நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்று வீரதீரச் செயல்களுக்கான விருதுகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வீரதீரச் செயல்களுக்கான விருது பெற்றவர்கள் மற்றும் புகைப்படங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்: https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/may/doc2025522558201.pdf
***
(Release ID: 2130619)
RB/DL
(Release ID: 2130668)