பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் ஆளுநர் பிரதமரை சந்தித்தார்

प्रविष्टि तिथि: 19 MAR 2025 2:27PM by PIB Chennai

உத்தராகண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் (ஓய்வு) பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;

உத்தரகாண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

***

(Release ID: 2112700)
TS/IR/RR/KR

 


(रिलीज़ आईडी: 2112755) आगंतुक पटल : 41
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam