பிரதமர் அலுவலகம்
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதைப் பாக்கியமாக கருதுகிறேன்: பிரதமர்
திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் புனித நீராடல் தெய்வீகத்துடன் இணையும் தருணமாகும்: பிரதமர்
Posted On:
05 FEB 2025 12:46PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் இன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்,
“பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வது தனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுவதாக தெரிவித்துள்ளார். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது தெய்வீக இணைப்பின் தருணமாக அமைந்துள்ளது. இதில் பங்கேற்ற கோடிக்கணக்கான மக்களைப் போலவே,எனது மனதில் பக்தி பரவசம் நிறைந்துள்ளது.
கங்கை மாதா அனைவருக்கும் அமைதி, புத்திகூர்மை, உடல் ஆரோக்கியம், நல்லிணக்கத்தை அருளட்டும் என்று தெரிவித்துள்ளார்.”
***
(Release ID: 2099955)
TS/SV/AG/KR
(Release ID: 2099982)
Read this release in:
English
,
Khasi
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam