பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

प्रविष्टि तिथि: 06 JAN 2025 12:32PM by PIB Chennai

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;

"உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

***

(Release ID: 2090483)

TS/IR/AG/KR

 


(रिलीज़ आईडी: 2090531) आगंतुक पटल : 48
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam