குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானாவில் நவம்பர் 21 முதல் 22 வரை குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்கிறார்

प्रविष्टि तिथि: 20 NOV 2024 4:13PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2024 நவம்பர் 21 முதல் 22 வரை தெலங்கானாவில் பயணம் மேற்கொள்கிறார்.

நவம்பர் 21 அன்று  ஐதராபாத்தில் நடைபெறும் கோடி தீப உற்சவம்-2024-ல் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.

நவம்பர் 22 அன்று, ஐதராபாத்தில் நடைபெறும் லோக்மந்தன்-2024-ல் குடியரசுத் தலைவர் தொடக்க உரையாற்றுவார்.

***

TS/IR/AG/DL

 


(रिलीज़ आईडी: 2075186) आगंतुक पटल : 69
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Punjabi , Telugu , Kannada