பிரதமர் அலுவலகம்
போடோஃபா உபேந்திரநாத் பிரம்மாவுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
प्रविष्टि तिथि:
15 NOV 2024 10:33PM by PIB Chennai
போடோஃபா உபேந்திரநாத் பிரம்மாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார், அவரது வாழ்க்கைப் பயணம் பலருக்கும் வலிமை அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் கூறியதாவது:
"போடோஃபா உபேந்திரநாத் பிரம்மாவுக்கு அஞ்சலி செலுத்தினேன், அவரது வாழ்க்கைப் பயணம் பலருக்கும் வலிமை அளிக்கிறது."
***
RB/DL
(रिलीज़ आईडी: 2073828)
आगंतुक पटल : 48
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam