பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 31 OCT 2024 7:32AM by PIB Chennai

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.  இந்தியாவின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"பாரத ரத்னா சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளில் அவருக்கு எனது இதயபூர்வ மரியாதையை செலுத்துகிறேன். தேசத்தின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் பாதுகாப்பதே அவரது வாழ்க்கையின் முதன்மையான முன்னுரிமையாக இருந்தது. அவரது ஆளுமையும் பணியும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையையும் தொடர்ந்து ஊக்குவிக்கும்."

***

SMB/DL


(रिलीज़ आईडी: 2069830) आगंतुक पटल : 74
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam