பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஹரியானா மாநிலம் கைதாலில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கருணைத் தொகை வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்

Posted On: 12 OCT 2024 5:09PM by PIB Chennai

 

ஹரியானா மாநிலம் கைதால் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

"ஹரியானா மாநிலம் கைதாலில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்."

*****

SMB/ KV

 

 

 



(Release ID: 2064405) Visitor Counter : 21