பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
19 AUG 2024 5:51PM by PIB Chennai
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன் பிரதமர் திரு நரேந்திர மோடியை, புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளதாவது;
"புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கைலாஷ்நாதன், பிரதமர் @narendramodi-ஐ சந்தித்தார்.
***
IR/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2046706)
வருகையாளர் எண்ணிக்கை : 128
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam