சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் அஜய் திட்டம்

प्रविष्टि तिथि: 07 AUG 2024 3:02PM by PIB Chennai

ஆதர்ஷ் கிராமம், பட்டியல் சாதிகள் துணைத் திட்டத்திற்கான சிறப்பு மத்திய உதவி மற்றும் பாபு ஜெகஜீவன் ராம் சத்ரவாஸ் யோஜனா ஆகிய மூன்று தற்போதுள்ள திட்டங்களை ஒன்றிணைத்து 2021-22 ஆம் ஆண்டில் மத்திய நிதியுதவித் திட்டமான பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினர் முன்னேற்றத் திட்டம் (PM-AJAY) தொடங்கப்பட்டது.

 

கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினர் முன்னேற்றத் திட்டத்தின் கீழ், கூறு வாரியாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் வருமாறு:

 (தொகை ரூ.கோடியில்)

 

நிதியாண்டு

2021-22

2022-23

2023-24

உபகரணங்கள்

செலவு

சாதனை

செலவு

சாதனை

செலவு

சாதனை

முன்மாதிரி கிராம்

1017.07

215 கிராமங்கள் ஆதர்ஷ் கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளன

51.62

3609

கிராமங்கள் ஆதர்ஷ் கிராமமாக அறிவிக்கப்பட்டன

236.30

2489

கிராமங்கள் ஆதர்ஷ் கிராமமாக அறிவிக்கப்பட்டன

மானிய உதவி

758.64

444 திட்டங்களுக்கு ஒப்புதல்

99.83

1072 திட்டங்களுக்கு ஒப்புதல்

165.17

1893

திட்டங்களுக்கு  ஒப்புதல்

விடுதி

42.54

19 விடுதிகள்

கட்டப்பட்டுள்ளன

(13 பெண்கள் &

6 சிறுவர்கள்)

11.69

4 விடுதிகள்

கட்டப்பட்டுள்ளன

(3 பெண்கள் &

1 சிறுவர்கள்)

64.16

21 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன

(8 பெண்கள் &

13 சிறுவர்கள்)

               

 

 


மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

----


MM/KPG/DL


(रिलीज़ आईडी: 2042792) आगंतुक पटल : 108
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Punjabi