பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் மகாராஷ்டிர ஆளுநர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 02 AUG 2024 11:40PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோNடியை மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் புதுதில்லியில் சந்தித்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்."

*****

PLM/DL
 


(रिलीज़ आईडी: 2041109) आगंतुक पटल : 87
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam