பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் மகாராஷ்டிர ஆளுநர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
02 AUG 2024 11:40PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோNடியை மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் புதுதில்லியில் சந்தித்தார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்."
*****
PLM/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2041109)
வருகையாளர் எண்ணிக்கை : 89
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam