பிரதமர் அலுவலகம்

பிரதமரை, ஜார்க்கண்ட் முதலமைச்சர் சந்தித்துப் பேசினார்

Posted On: 15 JUL 2024 12:12PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை, ஜார்க்கண்ட் முதலமைச்சர் திரு ஹேமந்த் சோரன் புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் @HemantSorenJMM, பிரதமர் நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார் @JharkhandCMO”

*******

 

(Release ID: 2033212)

SMB/IR/KPG/RR



(Release ID: 2033222) Visitor Counter : 20