பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரை ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 04 JUL 2024 2:42PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில்  பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

“ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்”.

------------------

(Release ID: 2030667)

Vl/IR/RS/RR


(रिलीज़ आईडी: 2030708) आगंतुक पटल : 107
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam