பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

இடுகை இடப்பட்ட நாள்: 30 JAN 2024 10:19PM by PIB Chennai

மகாத்மா காந்தியின் நினைவாக காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"இன்று மாலை ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். நமது தேசம் குறித்த மகாத்மா காந்தியின் கனவை நனவாக்க நாம் எப்போதும் பாடுபடுவோம்.”

****

PKV/RB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2002359) வருகையாளர் எண்ணிக்கை : 115