பிரதமர் அலுவலகம்

தெலங்கானா முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் பிரதமரைச் சந்தித்தனர்

Posted On: 26 DEC 2023 5:56PM by PIB Chennai

தெலங்கானா முதலமைச்சர் திரு. ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் திரு பட்டி விக்ரமார்கா மல்லு ஆகியோர்  பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர். 

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம்  குறிப்பிட்டிருப்பதாவது:

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் பட்டி விக்ரமார்கா மல்லு ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்தித்தனர்.

***

(Release ID: 1990512)

ANU/PKV/IR/AG/KPG



(Release ID: 1990554) Visitor Counter : 66