பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் திறந்து வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 DEC 2023 8:00PM by PIB Chennai
மஹாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைத்தார். சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய மோடி, புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“இன்று மாலை, ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் பிரமாண்ட சிலையை திறந்து வைத்தேன்.”
----------
ANU/AD/BS/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1984727)
வருகையாளர் எண்ணிக்கை : 117
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam