நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2023-24 ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்தில் மூன்று மாநிலங்களில் 12.21 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதன் மூலம் 99,675 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்

प्रविष्टि तिथि: 05 OCT 2023 12:01PM by PIB Chennai

2023-24-ம் ஆண்டு கரீப் சந்தைப் பருவத்தில் சமீபத்தில் தொடங்கியது முதல் 03.10.2023 வரை, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 12.21 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 689 கோடியே 77 லட்சம்  ரூபாய்  குறைந்தபட்ச ஆதரவு விலையுடன்  99,675 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

*** 


SMB/ANU/IR/RS/KV

 


(रिलीज़ आईडी: 1964726) आगंतुक पटल : 205
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , Marathi , हिन्दी , Telugu