நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய ஓய்வூதிய திட்டம் (என்பிஎஸ்) மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம் (ஏபிஒய்) ஆகியவற்றின் கீழ் 6.62 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்

இடுகை இடப்பட்ட நாள்: 01 SEP 2023 3:32PM by PIB Chennai

தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டம் (ஏபிஒய்) ஆகியவற்றின் கீழ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 6.62 கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இதன் மூலமான முதலீடுகளின் சந்தை மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

 

நிதி சார்ந்த புரிதலை மேம்படுத்தவும், சந்தாதாரர்களுக்கு நன்கு அறிந்த முடிவுகளை எடுக்கவும், தொடர்புடைய பிரச்சனைகள் மற்றும் வர்த்தகம் குறித்த தெளிவான புரிதலை பராமரிக்கும். அதே நேரத்தில், முறையான நிதித் துறையின் நன்மைகளைப் பயன்படுத்தவும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் பல்வேறு முன்முயற்சிகளை தவறாமல் மேற்கொள்கிறது.

***

SM/ANU/SMB/RS/KPG


(வெளியீட்டு அடையாள எண்: 1954135) வருகையாளர் எண்ணிக்கை : 200
இந்த வெளியீட்டை படிக்க: English , Khasi , Urdu , Marathi , हिन्दी , Manipuri