பிரதமர் அலுவலகம்

மேற்கு வங்க ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

Posted On: 29 AUG 2023 8:42PM by PIB Chennai

மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி.வி. ஆனந்த போஸ் இன்று (29-08-2023) பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

 

இது குறித்து பிரதமர் அலுவலகம் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

 

மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி.வி. ஆனந்த போஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi)  சந்தித்தார்.

 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Release ID: 1953365

AP/PLM/KRS



(Release ID: 1953406) Visitor Counter : 122