பிரதமர் அலுவலகம்
மேற்கு வங்க ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
29 AUG 2023 8:42PM by PIB Chennai
மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி.வி. ஆனந்த போஸ் இன்று (29-08-2023) பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
“மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி.வி. ஆனந்த போஸ், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Release ID: 1953365
AP/PLM/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1953406)
வருகையாளர் எண்ணிக்கை : 195
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam