சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

"நிதி மோசடிகளில் இருந்து மக்களின் நலன்களைப் பாதுகாப்பது" என்ற தலைப்பில் ஒரு நாள் இணைய கருத்தரங்குக்கு ஏற்பாடு

Posted On: 11 JUL 2023 12:42PM by PIB Chennai

"நிதி மோசடிகளில் இருந்து மக்களின் நலன்களைப் பாதுகாப்பது" என்ற தலைப்பில் ஒரு நாள் இணைய கருத்தரங்குக்கு பெங்களூருவில் உள்ள சுற்றுச்சூழல் சட்டம், கல்வி, ஆராய்ச்சி மற்றும் வக்கீல் மையம்- இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழகம்,  நீதித் துறையுடன் இணைந்து ஜூலை 14 அன்று ஏற்பாடு செய்துள்ளது.

***

AD/PKV/AG



(Release ID: 1938699) Visitor Counter : 102