பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஒடிசா முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 11 MAY 2023 6:07PM by PIB Chennai

ஒடிசா முதலமைச்சர் திரு.நவீன் பட்நாயக், பிரதமர் திரு.நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;

”பிரதமர் நரேந்திர மோடியை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் சந்தித்தார்” எனக் குறிப்பிட்டுள்ளது.

-----

SRI/CR/KPG

 


(रिलीज़ आईडी: 1923500) आगंतुक पटल : 218
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam