குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் தலைவர் நாளை ஹரியானாவில் பயணம் மேற்கொள்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 23 APR 2023 5:06PM by PIB Chennai

இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (ஏப்ரல் 24, 2023) ஹரியானா (கர்னால் மற்றும் ஹிசார்) செல்லவிருக்கிறார்.

    

கர்னாலில், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின், தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவன 19-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்வார். இதனைத் தொடர்ந்துஹிசாரில் செளத்ரி சரண் சிங் ஹரியானா வேளாண் பல்கலைக்கழகத்தின் 25-வது பட்டமளிப்பு விழாவிலும் அவர் கலந்துகொள்வார்.

***

SMB/CR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 1918979) வருகையாளர் எண்ணிக்கை : 190
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi