பிரதமர் அலுவலகம்
அமைதியான அருணாச்சல பிரதேசத்தின் காட்சியை பிரதமர் பகிர்ந்துள்ளார்
Posted On:
14 APR 2023 8:48AM by PIB Chennai
மத்திய அமைச்சர் திரு அமித் ஷாவின் பதிவுக்கு பதிலளித்து, கண்கவர் அருணாச்சல பிரதேசத்தின் அமைதிச் சூழலை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பான பிரதமரின் ட்வீட் வருமாறு:
"அமைதியான மற்றும் கண்கவர் அருணாச்சலப் பிரதேசம்!"
***
AD/PKV/DL
(Release ID: 1916464)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam