பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அமைதியான அருணாச்சல பிரதேசத்தின் காட்சியை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 14 APR 2023 8:48AM by PIB Chennai

மத்திய அமைச்சர் திரு அமித் ஷாவின் பதிவுக்கு பதிலளித்து, கண்கவர் அருணாச்சல பிரதேசத்தின் அமைதிச் சூழலை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பான பிரதமரின்  ட்வீட் வருமாறு:

"அமைதியான மற்றும் கண்கவர் அருணாச்சலப் பிரதேசம்!"

***

AD/PKV/DL


(Release ID: 1916464)