பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வேளாண் கடன் அட்டை நமது கடின உழைப்பாளிகளான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை எளிதாக்கியுள்ளது : பிரதமர்

Posted On: 06 APR 2023 11:23AM by PIB Chennai

வேளாண் கடன் அட்டை நமது கடின உழைப்பாளிகளான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை எளிதாக்கியுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வேளாண் கடன் அட்டை மூலம் அளிக்கப்படும் வசதிகள் குறித்து ஹத்ராஸ் மக்களவை உறுப்பினர் திரு ராஜ்வீர் திலேர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

ஹத்ராஸ் மக்களவை உறுப்பினரின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் ட்விட்டரில் பதிலளித்திருப்பதாவது;

நமது கடின உழைப்பாளிகளான உணவளிப்பாளர்களின் வாழ்க்கைத்தரத்தை வேளாண் கடன் அட்டை எளிதாக்கியுள்ளதை காணுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுதான் அதன் நோக்கம்.’’

***

(Release ID: 1914129)


(Release ID: 1914204) Visitor Counter : 176