பிரதமர் அலுவலகம்
மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி ராஜ்காட்டில் பிரதமர் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
30 JAN 2023 4:45PM by PIB Chennai
மகாத்மா காந்தியின் நினைவுநாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி ராஜ்காட்டில் இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
"ராஜ்காட்டில் பாபு அவர்களுக்கு மரியாதை செலுத்தினேன்."
***
AP/GS/RJ/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1894748)
வருகையாளர் எண்ணிக்கை : 193
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Malayalam