இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற ஹாஃப் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டினார்

प्रविष्टि तिथि: 25 SEP 2022 4:00PM by PIB Chennai

மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் இன்று (2022, செப்டம்பர் 25) இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற ஹாஃப் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேச ஆளுநர் திரு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய குடிமைப் பணிகள் கலாச்சார மற்றும் விளையாட்டு வாரியம், இந்தியா அரசின் தனிநபர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் இந்திய இளைஞர் விடுதிகள் சங்கம் ஆகியவற்றால் ஹாஃப் மராத்தான் நடத்தப்பட்டது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1862089

*******


(रिलीज़ आईडी: 1862098) आगंतुक पटल : 253
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu