பிரதமர் அலுவலகம்
திரு நரசின்பாய் படேல் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
21 JUL 2022 9:52PM by PIB Chennai
சுதந்திரப் போராட்ட வீரர் திரு நரசின்பாய் படேலின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்களிப்பை நினைவுகூர்ந்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“நவசாரி சுதந்திர சேனாவைச் சேர்ந்த திரு நரசின்பாய் படேலின் மறைவை அறிந்து மிகவும் துயரடைந்தேன். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளப்படும். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன், அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி”.
***************
(Release ID: 1843636)
(வெளியீட்டு அடையாள எண்: 1843700)
வருகையாளர் எண்ணிக்கை : 172
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada