பிரதமர் அலுவலகம்
பாபா பைத்யநாத் கோவிலில் பிரதமர் பூஜை செய்து வழிபட்டார்
प्रविष्टि तिथि:
12 JUL 2022 8:40PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கரில் உள்ள பாபா பைத்யநாத் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:
“பாபா பைத்யநாத் கோவிலில் தரிசனம் மற்றும் வழிபாடு செய்தேன், சர்வமும் சிவமயம்” என்று தெரிவித்துள்ளார்.
*****
(रिलीज़ आईडी: 1841133)
आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam