பிரதமர் அலுவலகம்
புனிததலங்களை தூய்மையாக வைத்திருக்கும் பக்தர்களின் செயலுக்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
30 MAY 2022 8:30PM by PIB Chennai
வழிபாடு செய்யும் இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பக்தர்களிடையே அதிகரித்து வருவதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமரின் அழைப்பை ஏற்று, மதவழிபாட்டுத் தலங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், புனித தலங்களை பக்தர்கள் சுத்தம் செய்து வருவதாகவும், மன்கி பாத் நிகழ்ச்சியில் உத்தரகாண்ட் முதல்வர் திரு.புஷ்கர் சிங் தாமி தெரிவித்திருந்த கருத்துக்கு, பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1829748)
வருகையாளர் எண்ணிக்கை : 170
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam