பிரதமர் அலுவலகம்
சேட்டி சந்த் நாளில் மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 APR 2022 8:52AM by PIB Chennai
சேட்டி சந்த் நாளில் மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது-
“அனைவருக்கும் சேட்டி சந்த் வாழ்த்துக்கள்.
பகவான் ஜூலேலாலின் பக்தி மிக்க போதனைகளை நாம் நினைவுகூர்ந்து நமது புவிக்கோடுக்கு மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்காக அவரது ஆசிகளைக் கோருவோம். மகத்தான ஆண்டு அருகே உள்ளது”.
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1812705)
வருகையாளர் எண்ணிக்கை : 239
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam