உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விமான நிலையங்களில் சிறந்த பாதுகாப்புக்காக தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 21 MAR 2022 3:21PM by PIB Chennai

விமான நிலையங்களில் பாதுகாப்பு முறையை மேம்படுத்த பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.  ஊழியர்கள் விமான நிலையங்களில் நுழைவதற்கான பயோ-மெட்ரிக் ஸ்மார்ட் கார்டு மற்றும் வாகனங்கள் நுழைவதற்கான ரேடியோ அதிர்வு அடையாள முறை ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

விமான நிலையங்களில் உடல் பரிசோதனை கருவிகள் படிப்படியாகப்  பொருத்தப்பட்டு வருகின்றன. 

மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக இதுகுறித்து விமானப் போக்குவரத்துத் துறை  இணையமைச்சர் ஜென்ரல் வி கே சிங் பதிலளிகையில் இதைத் தெரிவித்தார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக்  காணவும்; https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1807631

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1807762) வருகையாளர் எண்ணிக்கை : 203
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , Bengali