குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித்திற்கு பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 27 AUG 2021 5:21PM by PIB Chennai

தமிழ்நாடு ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித், தமது பொறுப்புகளுக்கு கூடுதலாக பஞ்சாப் ஆளுநருக்கான பணிகளையும் ஆற்றுவார் என்று குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார். மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் வரை இது நீடிக்கும்.

மேலும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் திரு பன்வாரிலால் புரோகித்தை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749581

*****************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1749660) வருகையாளர் எண்ணிக்கை : 313
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi