பிரதமர் அலுவலகம்

கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் நாளை உரையாற்றுகிறார்

Posted On: 04 JUL 2021 8:15PM by PIB Chennai

கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூலை 5ம் தேதி) மாலை 3 மணிக்கு உரையாற்றுகிறார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் சுட்டுரையில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூலை 5ம் தேதி) மாலை 3 மணிக்கு உரையாற்றுவார்’’ என தெரிவித்துள்ளது.

*****************

 



(Release ID: 1732701) Visitor Counter : 216