பிரதமர் அலுவலகம்

கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் நாளை உரையாற்றுகிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 04 JUL 2021 8:15PM by PIB Chennai

கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூலை 5ம் தேதி) மாலை 3 மணிக்கு உரையாற்றுகிறார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் சுட்டுரையில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூலை 5ம் தேதி) மாலை 3 மணிக்கு உரையாற்றுவார்’’ என தெரிவித்துள்ளது.

*****************

 


(வெளியீட்டு அடையாள எண்: 1732701) வருகையாளர் எண்ணிக்கை : 297