பிரதமர் அலுவலகம்
கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் நாளை உரையாற்றுகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 JUL 2021 8:15PM by PIB Chennai
கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூலை 5ம் தேதி) மாலை 3 மணிக்கு உரையாற்றுகிறார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் சுட்டுரையில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜூலை 5ம் தேதி) மாலை 3 மணிக்கு உரையாற்றுவார்’’ என தெரிவித்துள்ளது.
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1732701)
வருகையாளர் எண்ணிக்கை : 297
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam