ஆயுஷ்

கொவிட் தொடர்பான ஆராய்ச்சிகளை முன்னேறிய நிலைக்கு கொண்டு செல்லும் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் துறை ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு

प्रविष्टि तिथि: 20 NOV 2020 5:01PM by PIB Chennai

கொவிட்-19 நோயை உருவாக்கும் சார்ஸ் கொவி2 வைரஸ் குறித்தான இந்தியாவின் முதல் விலங்கு ஆய்வு முன்னேறிய கட்டத்துக்கு சென்றுள்ளது.

ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் துறை ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674415

**********************


(रिलीज़ आईडी: 1674550) आगंतुक पटल : 228
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Telugu