உள்துறை அமைச்சகம்

விவசாயிகளுக்கு 8 பயிர்களுக்கான 17 புதிய வகை விதைகளை நாட்டுக்கு அர்பணித்ததற்காக பிரதமர் திரு.நரேந்திரமோடி, மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு.நரேந்திர தோமர் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Posted On: 16 OCT 2020 6:03PM by PIB Chennai

விவசாயிகளுக்காக வெவ்வேறு பயிர்களுக்கான புதிய வகை விதைகளை நாட்டுக்கு அர்பணித்ததற்காக பிரதமர் திரு.நரேந்திரமோடி, மத்திய வேளாண்துறை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு.நரேந்திர தோமர் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். தமது தொடர் டிவிட்டர் பதிவுகளில் திரு.அமித் ஷா கூறுகையில், “திரு.நரேந்திரமோடி மற்றும் திரு.நரேந்திர தோமரும் விவசாயிகளுக்கு 8 பயிர்களுக்கான 17 புதிய வகை விதைகளை அர்பணித்ததன் மூலம் விவசாயத்துறைக்கு இன்றைய நாள் ஒரு வரலாற்று நாளாகும். பசுமை புரட்சி முதல் எப்போதுமே பசுமைபுரட்சி என்பதை நோக்கி தேசத்தை முன்னெடுக்கவும் மற்றும் மக்களுக்கு ஊட்டசத்துகளையும் இந்த பயிர்கள் அளிக்கும்,” என்றார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தியை பார்க்கவும்;

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665192

**********************



(Release ID: 1665262) Visitor Counter : 139