நிதி அமைச்சகம்

இந்திய அரசின் கடன் பத்திரங்களை ஏலத்தில் விடுவதற்கு மாற்றியமைக்கப்பட்ட அட்டவணை (ஜூன் 2020-இல் நிறைவடையும் காலாண்டில் மீதமுள்ள காலத்துக்கானது)

Posted On: 17 APR 2020 9:16PM by PIB Chennai

இந்திய அரசின் ரொக்கப் பணத்தின் இருப்பு நிலையை மறுஆய்வு செய்த பிறகு, இந்திய ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி, ஜூன் 2020-உடன் முடிவடையும் காலாண்டின் மீதமுள்ள காலத்தில் கருவூலக் கடன் பத்திரங்களை வெளியிடுவதற்கான திருத்தியமைக்கப்பட்ட தொகையை அறிவிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

மார்ச் 27, 2018-இல் வெளியிடப்பட்ட பொது அறிவிக்கை எண். F.No.4(2)-W&M/2018-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் மற்றும் நிபந்தனைக்கு உட்பட்டும், இதனை இந்திய அரசு, அவ்வவ்போது திருத்தியமைப்பதன் அடிப்படையிலும் கடன் பத்திரங்களின் ஏலம் இருக்கும்.

****



(Release ID: 1615662) Visitor Counter : 107


Read this release in: English , Urdu , Hindi , Gujarati