சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கோவிட்-19: மேலும் 2 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது

Posted On: 02 MAR 2020 2:28PM by PIB Chennai

புதுதில்லியில் ஒருவருக்கும், தெலங்கானாவில் ஒருவருக்கும் கோவிட்-19 கண்டறியப்பட்டுள்ளது.  தில்லியைச் சேர்ந்தவர், இத்தாலியில் பயணம் செய்தவர். தெலங்கானாவைச் சேர்ந்தவர், துபாயில் பயணம் செய்தவர். இவரது பயண விவரங்கள் மேலும் உறுதி செய்யப்பட வேண்டும்.

இந்த இருவரின் உடல்நிலையும் சீராக உள்ளது. இவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

 

**********



(Release ID: 1604869) Visitor Counter : 128