பிரதமர் அலுவலகம்

தில்லி கரோல்பாக்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 12 FEB 2019 12:24PM by PIB Chennai

தில்லி கரோல்பாக்கில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“தில்லி கரோல் பாக் தீ விபத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு எனக்கு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.



(Release ID: 1563987) Visitor Counter : 91