பிரதமர் அலுவலகம்

பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ. 1.25 கோடி– டாக்டர் பிரணவ் பாண்டயா வழங்கினர்

Posted On: 06 SEP 2018 2:06PM by PIB Chennai

அகில உலக காயத்ரி பரிவாரின் தலைவர் , டாக்டர் பிரணவ் பாண்ட்யா பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து,  பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ. 1.25 கோடி மதிப்பிலான வரைவோலை வழங்கினார்.

***



(Release ID: 1545187) Visitor Counter : 102