பிரதமர் அலுவலகம்
பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ. 1.25 கோடி– டாக்டர் பிரணவ் பாண்டயா வழங்கினர்
Posted On:
06 SEP 2018 2:06PM by PIB Chennai
அகில உலக காயத்ரி பரிவாரின் தலைவர் , டாக்டர் பிரணவ் பாண்ட்யா பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்து, பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ. 1.25 கோடி மதிப்பிலான வரைவோலை வழங்கினார்.
***
(Release ID: 1545187)
Visitor Counter : 102