மத்திய அமைச்சரவை

சட்டம் மற்றும் நீதித் துறையில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஆலோசனைக் குழுவை நிறுவுதல் குறித்து இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 04 JUL 2018 2:29PM by PIB Chennai

சட்டம் மற்றும் நீதித் துறையில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஆலோசனைக் குழுவை நிறுவுதல் குறித்து இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான ஒப்புதல் மத்திய அமைச்சரவை அளித்துள்ளது.

சட்ட நிபுணர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோரின் துறை சார்ந்த அனுபவங்களை பரிமாறுதல் மற்றும் அவர்களின் பயிற்சி மற்றும் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை பயனுள்ள பயனுள்ள சட்ட உதவி முறையை கொண்டுவருதல் ஆகியவை மற்றும் கூட்டு ஆலோசனைக் குழுவை நிறுவுவதற்கான திட்டம் குறித்த பிரச்சினைகளை மற்றும் தேவைகளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றும்.

****



(Release ID: 1537622) Visitor Counter : 121