பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அச்சமற்றத்தன்மையை அளித்து, உயிர்களைக் காப்பாற்றுவதன் நன்மைகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 SEP 2026 8:50AM by PIB Chennai

அச்சமற்றத்தன்மையை அளித்து உயிர்களைக் காப்பாற்றுவதன் நன்மைகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது;

மக்களின் அச்சத்தைக் களைபவர் பெரும் ஆசீர்வாதங்களைப் பெறுகிறார், மூன்று உலகிலும் உயிர்களைக் காப்பாற்றுவதைவிட பெரிய பரிசு ஒன்றும் கிடையாது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305791&reg=48&lang=1  

***

SS/IR/RJ/GS   

 


(வெளியீட்டு அடையாள எண்: 2305884) வருகையாளர் எண்ணிக்கை : 7