பிரதமர் அலுவலகம்
பாதுகாப்பின் பிணைப்பை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 AUG 2026 12:08PM by PIB Chennai
பாதுகாப்பு அளிக்கும் உறுதியான பிணைப்பின் புனிதமான ஆற்றலையும், ஆசிகளையும் எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துகொண்டுள்ளார்.
இது தொடர்பாக, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304070®=3&lang=1
***
SS/SV/PS/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2304319)
வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam