பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தில்லி துணைநிலை ஆளுநர், பிரதமரைச் சந்தித்துப் பேசினார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 MAR 2026 1:23PM by PIB Chennai

தில்லி துணைநிலை ஆளுநர் திரு தரண்ஜித் சிங் சந்து, இன்று (20.03.2026) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"தில்லி துணைநிலை ஆளுநர் திரு தரஞ்சித் சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

***

(Release ID: 2242884)

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2303684) வருகையாளர் எண்ணிக்கை : 13