பிரதமர் அலுவலகம்
உற்சாகம், உறுதி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
20 AUG 2026 10:40AM by PIB Chennai
விவேகமான, உறுதிமிக்க மக்கள் துயரமான, கடினமான சூழ்நிலைகளிலும் கூட தங்களது உற்சாகத்தை இழப்பதில்லை என்று எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
விவேகமுள்ள, மக்கள் துயரமான, கடினமான சூழ்நிலைகளில் கூட தங்களது உற்சாகத்தை இழப்பதில்லை என்று நிலையான, உறுதியுடைய மனமுடையவர்கள் புரிந்துகொள்வதாக நீதிமொழிக் கூறுகிறது.
***
(Release ID: 2301415)
SS/IR/SM/RJ
(रिलीज़ आईडी: 2301525)
आगंतुक पटल : 19