பிரதமர் அலுவலகம்
சுயமரியாதை, துணிச்சல், உறுதி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
18 AUG 2026 9:11AM by PIB Chennai
சுயமரியாதை, துணிச்சல், கண்ணியம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். எந்தவொரு சூழலிலும் தங்களுடைய கொள்கைகள், மாண்புகள் ஆகியவற்றில் சமரசம் செய்யாமல் அவற்றில் உறுதியாக இருப்பதில் தான் உண்மையான வீரமும் வலிமையும் அடங்கியுள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்த சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்:
ஒருவர் எப்போதும் சுயமரியாதை, துணிச்சல், கண்ணியம் ஆகியவற்றுடன் வாழவேண்டும் என்று நீதிமொழி உணர்த்துகிறது. எந்தவொரு சூழலிலும் தங்களுடைய கொள்கைகள், மாண்புகள் ஆகியவற்றில் சமரசம் செய்யாமல் உண்மை, பொறுமை, சுயமரியாதை ஆகியவற்றுடன் தங்கள் லட்சியங்களில் உறுதியுடன் இருப்பதே உண்மையான வீரமும், வலிமையும் ஆகும்.
***
(Release ID: 2300700)
SS/IR/SM/KR
(रिलीज़ आईडी: 2300789)
आगंतुक पटल : 7