பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கர் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 JUL 2026 1:06PM by PIB Chennai

சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய், இன்று (31.07.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

"சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்."

***

(Release ID: 2292268)

SS/PLM/RJ/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2292301) வருகையாளர் எண்ணிக்கை : 45